ரூபாய் மதிப்பு மட்டுமல்ல காங்கிரசும் - பாஜகவும் வீழ்ச்சியடைந்துள்ளன
திருப்பூர் கூட்டத்தில் பிருந்தா காரத் சாடல்
திருப்பூர், செப். 20-
இந்திய ரூபாயின் மதிப்பு மட்டுமல்ல, அரசியலில் காங்கிரஸ், பாஜக கட்சிக ளின் மதிப்பும் வீழ்ச்சிய டைந்துள்ளது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் குறிப்பிட் டார்.
திருப்பூர் அரிசிக் கடை வீதியில் நடைபெற்ற தோழர் ஜோதிபாசு நூற்றாண்டு விழா, தீக்கதிர் சந்தா வழங் கும் விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர் பேசிய தாவது:-
இன்றைய அரசியல் சூழ லில் ஜோதிபாசுவின் வாழ்க் கையில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நம் நாட்டில் அமைச்சர்களாக இருக்கும் சிலர், பின்னர் சிறைக்குச் செல்கின்றனர். சிறையில் இருக்க வேண்டிய சிலர் அமைச்சரவையில் இருக்கின்றனர். அந்த அள வுக்கு நாட்டின் செல்வத்தை கொள்ளையடிக்கும் ஊழல் பேர்வழிகள் அதிகரித்துள் ளனர்.
இந்திய அரசியலின் துய ரம் என்னவென்றால் காங் கிரஸ் அமல்படுத்தும் அனைத்து தவறான கொள் கைகளையும் எதிர்க்கட்சி யான பாரதியஜனதா கட்சி ஆதரிக்கிறது. அரசியல் தலைவர்கள், அதிகார வர்க் கத்தினர், கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் என்ற மும் மூர்த்திகளின் புனிதமற்ற கூட்டணியினர் சேர்ந்து கொண்டு நாட்டின் வளத் தைக் கொள்ளையடிகின் றனர்.இத்தகைய அரசிய லுக்கு எதிராக வலுவான போராட்டத்தை ஜோதி பாசு நடத்தினார்.
உலக அளவில் எந்த ஜனநாயக நாட்டிலும் இல்லாத அள வுக்கு 23 ஆண்டு காலம் தொடர்ச்சியாக இடதுமுன் னணி அரசின் முதல்வராக இருந்து வரலாற்று சாதனை படைத்தவர் ஜோதிபாசு. ஆனால் அப்படிப்பட்டவர் தனது முதல்வர் அதிகாரத் தை இந்த நாட்டில் அதிகார மற்ற ஏழை, எளிய மக்க ளுக்கு பயன்படுத்தினார். அவரது கடுமையான அரசி யல் எதிரிகள் கூட ஜோதி பாசு மீது கை நீட்டி ஊழல் குற்றம் சாட்ட முடியாது.
ஊழல் எதிர்ப்பு என்பது வெறும் வார்த்தையில் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் தலைவர்கள் யாருமே ஊழல் செய்தார்கள் என்று குற்றஞ்சாட்ட முடியாத அளவுக்கு அப்பழுக்கற்ற முறையில் வாழ்ந்து காட்டி யுள்ளனர்.நாம் நியாயமான நேர் மையான தேர்தல் அடிப்ப டையிலான ஜனநாயகத்தை நம்புகிறோம். ஆனால் இன்று அரசியலில் லட்சம் கோடிக்கணக்கான பணத் தை செலவிட்டு தேர்தலில் வெற்றி பெற்று அரசிய லையே மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய சூழ்நிலை யில் தோழர் ஜோதிபாசு 1946ம் ஆண்டு தொழிலாளர் தொகுதியில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதியாக வெற்றி பெற்ற நாள் முதல், மாசற்ற முறையில் மக்களின் அன்பு, ஆதரவின் காரணமாக தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்தார். ஆனால் நம் நாட்டின் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தேர்தலில் தோல்விமுகத்தில் இருந் தவர் ஏதோ “மந்திரக்கோல்” மூலம் வெற்றி பெற்று நிதி யமைச்சராக ஆகிவிட்டார்.
அவர் மீதான வழக்கு என்ன நிலையில் இருக்கிறது என்று கூடத் தெரியவில் லை. ஆனால் அடுத்த ஆறு மாத காலத்தில் எந்த மந் திரக்கோலும் அவருக்குப் பயன்படப் போவதில்லை.இன்று இந்தியாவில் ஏழைகள், தொழிலாளர் கள், விவசாயிகள் தேர்தலில் நிற்க முடியாது. அவர்களுக்கு தகுதியில்லை என்றோ, விருப்பமில்லை என்றோ இதற்கு அர்த்தமில்லை.
அவர் களிடம் பணம் இல்லை என்பதால் நிற்க முடி யாது!எனவே தேர்தல் சீர்திருத் தம் தேவை என்று நாங்கள் கேட்கிறோம்.இந்திய நாடாளுமன்றத் திற்குள் கோடீஸ்வரர்கள், பெரிய வர்த்தகர்கள், பெருந் தொழில் நிறுவன இயக்குநர்கள்
தொடர்ச்சி 3ம் பக்கம்
திருப்பூர் கூட்டத்தில் பிருந்தா காரத் சாடல்
இந்திய ரூபாயின் மதிப்பு மட்டுமல்ல, அரசியலில் காங்கிரஸ், பாஜக கட்சிக ளின் மதிப்பும் வீழ்ச்சிய டைந்துள்ளது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் குறிப்பிட் டார்.
திருப்பூர் அரிசிக் கடை வீதியில் நடைபெற்ற தோழர் ஜோதிபாசு நூற்றாண்டு விழா, தீக்கதிர் சந்தா வழங் கும் விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர் பேசிய தாவது:-
இன்றைய அரசியல் சூழ லில் ஜோதிபாசுவின் வாழ்க் கையில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நம் நாட்டில் அமைச்சர்களாக இருக்கும் சிலர், பின்னர் சிறைக்குச் செல்கின்றனர். சிறையில் இருக்க வேண்டிய சிலர் அமைச்சரவையில் இருக்கின்றனர். அந்த அள வுக்கு நாட்டின் செல்வத்தை கொள்ளையடிக்கும் ஊழல் பேர்வழிகள் அதிகரித்துள் ளனர்.
இந்திய அரசியலின் துய ரம் என்னவென்றால் காங் கிரஸ் அமல்படுத்தும் அனைத்து தவறான கொள் கைகளையும் எதிர்க்கட்சி யான பாரதியஜனதா கட்சி ஆதரிக்கிறது. அரசியல் தலைவர்கள், அதிகார வர்க் கத்தினர், கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் என்ற மும் மூர்த்திகளின் புனிதமற்ற கூட்டணியினர் சேர்ந்து கொண்டு நாட்டின் வளத் தைக் கொள்ளையடிகின் றனர்.இத்தகைய அரசிய லுக்கு எதிராக வலுவான போராட்டத்தை ஜோதி பாசு நடத்தினார்.
உலக அளவில் எந்த ஜனநாயக நாட்டிலும் இல்லாத அள வுக்கு 23 ஆண்டு காலம் தொடர்ச்சியாக இடதுமுன் னணி அரசின் முதல்வராக இருந்து வரலாற்று சாதனை படைத்தவர் ஜோதிபாசு. ஆனால் அப்படிப்பட்டவர் தனது முதல்வர் அதிகாரத் தை இந்த நாட்டில் அதிகார மற்ற ஏழை, எளிய மக்க ளுக்கு பயன்படுத்தினார். அவரது கடுமையான அரசி யல் எதிரிகள் கூட ஜோதி பாசு மீது கை நீட்டி ஊழல் குற்றம் சாட்ட முடியாது.
ஊழல் எதிர்ப்பு என்பது வெறும் வார்த்தையில் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் தலைவர்கள் யாருமே ஊழல் செய்தார்கள் என்று குற்றஞ்சாட்ட முடியாத அளவுக்கு அப்பழுக்கற்ற முறையில் வாழ்ந்து காட்டி யுள்ளனர்.நாம் நியாயமான நேர் மையான தேர்தல் அடிப்ப டையிலான ஜனநாயகத்தை நம்புகிறோம். ஆனால் இன்று அரசியலில் லட்சம் கோடிக்கணக்கான பணத் தை செலவிட்டு தேர்தலில் வெற்றி பெற்று அரசிய லையே மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய சூழ்நிலை யில் தோழர் ஜோதிபாசு 1946ம் ஆண்டு தொழிலாளர் தொகுதியில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதியாக வெற்றி பெற்ற நாள் முதல், மாசற்ற முறையில் மக்களின் அன்பு, ஆதரவின் காரணமாக தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்தார். ஆனால் நம் நாட்டின் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தேர்தலில் தோல்விமுகத்தில் இருந் தவர் ஏதோ “மந்திரக்கோல்” மூலம் வெற்றி பெற்று நிதி யமைச்சராக ஆகிவிட்டார்.
அவர் மீதான வழக்கு என்ன நிலையில் இருக்கிறது என்று கூடத் தெரியவில் லை. ஆனால் அடுத்த ஆறு மாத காலத்தில் எந்த மந் திரக்கோலும் அவருக்குப் பயன்படப் போவதில்லை.இன்று இந்தியாவில் ஏழைகள், தொழிலாளர் கள், விவசாயிகள் தேர்தலில் நிற்க முடியாது. அவர்களுக்கு தகுதியில்லை என்றோ, விருப்பமில்லை என்றோ இதற்கு அர்த்தமில்லை.
அவர் களிடம் பணம் இல்லை என்பதால் நிற்க முடி யாது!எனவே தேர்தல் சீர்திருத் தம் தேவை என்று நாங்கள் கேட்கிறோம்.இந்திய நாடாளுமன்றத் திற்குள் கோடீஸ்வரர்கள், பெரிய வர்த்தகர்கள், பெருந் தொழில் நிறுவன இயக்குநர்கள்
தொடர்ச்சி 3ம் பக்கம்
No comments:
Post a Comment