Wednesday, September 11, 2013





பிரான்சில் கடன் சுமையை காரணம் காட்டி ஓய்வூதியத் திட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வந்த கடன் சுமையை ஊழியர்கள் மற்றும் இளைஞர்கள் மீது திணிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பிரான்ஸ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசின் முடிவைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, தெற்கு பிரான்சின் மார்சிலியில் இடதுசாரி சங்கங்கள், மாணவர் அமைப்புகள் பிரம்மாண்ட பேரணி நடத்தியது. இதில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment