இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் பதவியேற்றார்
கொழும்பு, அக். 7-
இலங்கையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் முதலமைச்சரான நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண முதலமைச்சராக திங்களன்று கொழும்புவில் பதவியேற்றுக் கொண்டார்.
இலங்கையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் முதலமைச்சரான நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண முதலமைச்சராக திங்களன்று கொழும்புவில் பதவியேற்றுக் கொண்டார்.
No comments:
Post a Comment