அகதிகள் முகாம்களில் 40ஆயிரம் முஸ்லிம்கள்
முசாபர் நகர் வன்முறை : சிபிஎம் கவலை
புதுதில்லி, அக். 7 -
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தால் நடத்தப்பட்ட மதவெறி வன்முறையில் பாதிக்கப்பட்டு இன்றளவும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிறுபான்மை மக்கள் அகதிகள் முகாம் களில் தஞ்சமடைந்துள்ளனர் என் றும், எதிர்காலத்தில் இத்தகைய மதவெறி வன்முறை பரவாமல் தடுத்திட மதவெறி வன்முறை தடுப்பு மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது
முசாபர் நகர் வன்முறை : சிபிஎம் கவலை
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தால் நடத்தப்பட்ட மதவெறி வன்முறையில் பாதிக்கப்பட்டு இன்றளவும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிறுபான்மை மக்கள் அகதிகள் முகாம் களில் தஞ்சமடைந்துள்ளனர் என் றும், எதிர்காலத்தில் இத்தகைய மதவெறி வன்முறை பரவாமல் தடுத்திட மதவெறி வன்முறை தடுப்பு மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது
No comments:
Post a Comment