Thursday, October 3, 2013

விருது தொகைரூ. 1.5 லட்சம் தமுஎகசவிற்கு சங்கரய்யா வழங்கினார்


கு. சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளை சார்பில் விருதுகள் வழங்கும் விழா அக்டோபர் 2ம் தேதி நாமக்கல்லில் நடைபெற்றது.
இந்த விழாவில் சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் சங்கரய்யாவுக்கு முதன்மை விருதாக ரூ. 1லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டது. தமக்கு அளிக்கப்பட்ட ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்திற்கு அளிப்பதாக சங்கரய்யா அறிவித்தார்

No comments:

Post a Comment