Monday, May 5, 2014

இந்திய திருநாட்டையும், உழைப் பவன் உரிமைகளையும் பாதுகாக்க கார்ப் பரேட்டுகளின் கொள்ளை இலாபத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட, மதவாதத்திற்கு எதிராக கட்சி அரசியல்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து உழைப்பவர்களின் ஒன்றுபட்ட போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம் என இம் மேதினத்தில் சபதமேற் போம்.
கட்டுரையாளர் : சிஐடியு, மாநில பொதுச்செயலாளர்

No comments:

Post a Comment